Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்
LIVE
• கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்! • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்!
விழிப்புணர்வு பிரச்சாரத்தில் கவுன்சிலர் திரு.சம்பத்குமார் மற்றும் தலைவர் திரு. முருகேசன்.

விழிப்புணர்வு பிரச்சாரத்தில் கவுன்சிலர் திரு.சம்பத்குமார் மற்றும் தலைவர் திரு. முருகேசன்.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் பற்றிய பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஒன்றியம், உக்கரம் ஊராட்சியில் நடைபெற்றது. 


இதில் ஒன்றிய கவுன்சிலர் திரு.சம்பத்குமார் மற்றும் உக்கரம் ஊராட்சிமன்றத் தலைவர் திரு.M.முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நோய்தடுப்பு பற்றிய குறிப்புகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினர்.


குறிச்சொற்கள்

செய்தி தமிழ்நாடு திரு.சம்பத்குமார் மற்றும் திரு. முருகேசன் - Mr.Sampathkumar & Mr.Murugesan

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண