Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்
LIVE
• கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்! • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்!
இரண்டாமாண்டு நினைவஞ்சலி - கடவூர்- ஜமீன்தார்- ஐயா.திரு.K.K.G.முத்தையா.

இரண்டாமாண்டு நினைவஞ்சலி - கடவூர்- ஜமீன்தார்- ஐயா.திரு.K.K.G.முத்தையா.

கடவூர் ஜமீன்தாரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஐயா திரு.K.K.G.முத்தையா அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று (06.04.2020) அனுசரிக்கப்பட்டது. 

இதையொட்டி ஜமீன்தார் அவர்களின் புகைப்படத்திற்கு கடவூர் சுற்றுவட்டார மக்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

ஜமீன் தாருடனான தன் நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார் உடுமலை கம்பள விருட்சம் அறக்கட்டளையின் முன்னனி தலைவர்.திரு.சிவக்குமார் அவர்கள்.


குறிச்சொற்கள்

செய்தி தமிழ்நாடு கடவூர் ஜமீன்தார் திரு.K.K.G.முத்தையா - Kadavur.Jamindar.Mr.K.K.G.Muthiah

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண