உறவினர்களே-நண்பர்களே, இந்திய அரசு நடத்தும் “கொரோனா விழிப்புணர்வு பிரச்சார வீடியோ”வுக்காண தேசிய அளவிலான தேர்வில் கலந்துகொண்டு முதல் சுற்றில் நான்காவது இடம் பிடித்துள்ள “கம்பளத்து இளம் சாதனையாளர்” நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், அக்கம்மாபாளையத்தைச்சேர்ந்த கல்லூரி மாணவர். அருண் சரவணன் அவர்கள் இரண்டாம் சுற்றில் தேர்வு பெற மேலே லிங்கில் உள்ள வீடியோவை கண்டுகளித்த பின் Like (லைக்) பட்டனை மறக்காமல் அமுத்தவும். (வாக்களிக்கும் நேரம் 22.04.2020-2.00மணியுடன் முடிவடைகிறது)
“வளரும் நட்சத்திரம்" -நாமக்கல்.திரு.அருண் சரவணன் தேசிய விருதுபெற வாக்களிப்பீர்!!!
குறிச்சொற்கள்