அமரர்.திரு.முருகையா : தூத்துக்குடி மாவட்டம் புதூரை சொந்தவூராக கொண்டவர். பாஞ்சாலங்குறிச்சி அருள்மிகு வீரசக்கதேவி ஆலயக்கமிட்டி தலைவராக இருந்து வருடந்தோறும் விழாவினை சிறப்பான முறையில் நடத்தியபவர். கோயில் மறுசீரமைப்பு பணிகளில் அதிக அக்கறை காட்டியவர். தமிழ்நாடு முழுவதும் அறிமுகமானவர். நமது சமூக முன்னேற்றத்தின் சிறந்த முன்னோடி.
சமுதாய தியாகிகள் - புதூர் -திரு.முருகையா
குறிச்சொற்கள்