சென்னை வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் கட்டிட நங்கொடையாளரும், ஊத்துக்குழி தொழிலதிபருமான திரு.P.S.துரை அவர்கள் கடந்த ஜனவரி மாதம் 29-ஆம்தேதி காலமானார். அன்னாருக்கு புகழஞ்சலி செலுத்துவகையில் காணொலி கூட்டம் கடந்த 12.02.2022 அன்று மாலை நடைபெற்றது. அப்பொழுது பேசிய பல தலைவர்கள் திரு.துரை அவர்களின் பணிகளை நினைவுகூர்ந்தனர். தலைவர்களின் பேச்சின் முழு விபரம் வீடியோவில்....
அமரர் P.S.துரை அவர்களின் உழைப்பும், பண்புமே அவரை உச்சிக்கு உயர்த்தியது! தலைவர்கள் புகழாரம்.
குறிச்சொற்கள்