Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்
LIVE
• கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்! • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்!
சிந்துவம்பட்டி நாட்டாமை இயற்கை எய்தினார்

சிந்துவம்பட்டி நாட்டாமை இயற்கை எய்தினார்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள சிந்துவம்பட்டி நாட்டாமை திரு.N.P.பெருமாள் நாயக்கர் இயற்கை எய்தினார். 

மறைந்த நாட்டாமை பெருமாள் நாயக்கர் ஆண்டிப்பட்டி இராஜகம்பளத்தார் மலைக்கோவில் சங்கத்துணைத்தலைவராகவும் பொறுப்பு வகித்து வந்தார். 

இவர் தேனி மாவட்ட அமமுக பொறுப்பாளரும், கடந்த சட்டமன்ற தேர்தலில் போடி தொகுதியில் அமமுக வேட்பாளராக போட்டியிட்ட திரு.முத்துசாமி அவர்களின் மாமனார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அப்பகுதியில் அரசியல் செல்வாக்கு மிக்கவரான நாட்டாமை பெருமாள் நாயக்கர் மறைவு சமுதாயத்திற்கும், அப்பகுதி மக்களுக்கும் பேரிழப்பாகும். 

அன்னாரை இழந்துவாடும் குடும்பத்தினர் மற்றும்  உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். 

இவண்,

வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.

குறிச்சொற்கள்

செய்தி தமிழ்நாடு Perumal Naicker Thottianaicker thottianaicker.com

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண