Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்
LIVE
• கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்! • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்!
சென்னைக்கு பிழைக்க வந்தவர் சமுதாயப்பணிக்கு அர்ப்பணித்துக்கொண்டவர்!- இராஜா புகழாரம்.

சென்னைக்கு பிழைக்க வந்தவர் சமுதாயப்பணிக்கு அர்ப்பணித்துக்கொண்டவர்!- இராஜா புகழாரம்.

சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் முன்னாள் பொருளாளர் அமரர். இராமசாமி அவர்களின் முதலாமாண்டு நினைவஞ்சலி கூட்டம் காணொலி மூலமாக நவம்பர் 9-ஆம் தேதி நடைபெற்றது. அப்பொழுது பேசிய முகப்பேர் இராஜா, சாமானியக்குடும்பத்தில் பிறந்து சென்னைக்கு பிழைப்பு தேடி வந்தவர் சமுதாயப்பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார். அவர் பேச்சின் முழுவிபரம் வீடியோவில்...


குறிச்சொற்கள்

செய்தி தமிழ்நாடு Ramasamy thottianaicker thottianaicker.com

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண