Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்
LIVE
• கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்! • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்!
சமானிய விவசாயி வீட்டுப்பெண்ணை மருத்துவராகியதற்கு காரணம் இது தான்!- மருத்துவர்-யோகேஸ்வரி பேச்சு.

சமானிய விவசாயி வீட்டுப்பெண்ணை மருத்துவராகியதற்கு காரணம் இது தான்!- மருத்துவர்-யோகேஸ்வரி பேச்சு.

வன்னியர் 10.5 விழுக்காடு இடஒதுக்கீட்டை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள மேல்முறையீட்டு வழக்கை எதிர்கொள்ள தொட்டிய நாயக்கர்கள் சார்பில் வழக்காடு நிதி அளித்தவர்களுக்கு காணொளி மூலம் பாராட்டுக்கூட்டம்  நடைபெற்றது. அப்பொழுது பேசிய மருத்துவர் திருமதி. யோகேஸ்வரி அவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கிய 20 விழுக்காடு இடஒதுக்கீடு எங்களைப்போன்ற சாமானிய விவசாயக்குடும்பத்தில் பிறந்த பெண்களை மருத்துவராக்கியது. நானும் எனது கணவரும் மருத்துவர் ஆகியது போல் இன்னும் ஆயிரம் ஆயிரம் மருத்துவர்கள் நம் சமுதாயத்தில் உருவாகிட இடஒதுக்கீடு மிக அவசியம். இடஒதுக்கீட்டின் பலன் எல்லா சமுதாயங்களுக்கும் சென்று சேர்வதை உறுதி செய்ய வேண்டும். யாருடைய வாய்ப்பையும் தட்டிப்பறிப்பதுபோல் இடஒதுக்கீடு இருந்துவிடக்கூடாது என்று வலியுறுத்தினார். அவர் பேச்சின் முழுவிபரம் வீடியோவில்...


குறிச்சொற்கள்

செய்தி தமிழ்நாடு reservation thottianaicker thottianaicker.com

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண