Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்
LIVE
• கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்! • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்!
சமுதாய தியாகிகள் - ஆதனூர் - திரு.திக்விஜயசாமி

சமுதாய தியாகிகள் - ஆதனூர் - திரு.திக்விஜயசாமி

 அமரர்.திரு.திக்விஜயசாமி

ஆதனூர் சாமி என்று அழைக்கப்பட்ட திரு.திக்விஜயசாமி அவர்கள், மிகச் சிறந்த வீரன். திருநெல்வேலி மாவட்டத்தில் நம்மின மக்களுக்கு பிரச்னை என்றால் களத்திற்கு சென்று போராடுபவர் மட்டுமல்ல, சட்டப்பிரச்னை பலவற்றையும் சந்தித்து நம்மக்களுக்கு நியாயம் கிடைக்க போராடியவர். “எப்போதும்வென்றான் புளியந் தோப்பு” வழக்கை நடத்தி வெற்றிபெற்று 50ஏக்கர் நிலத்தை மீட்டு நம்மக்களிடம் ஒப்படைத்தவர்.

குறிச்சொற்கள்

செய்தி தமிழ்நாடு திரு.திக்விஜயசாமி - Mr.Thikvijayasamy

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண